முதல்வருக்கு எதிராக கோஷம்: ஐகோர்ட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம்

சென்னை: கையெழுத்திட காவல்நிலையம் சென்றபோது முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற காவல்நிலையம் சென்றபோது முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்