ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், ஐஏஎஸ் அதிகாரி ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனராகவும் ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தொழிலாளர் துறை ஆணையராகவும் ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி உணவுப் பொருள் வழங்கல். நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராகவும் ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி உணவுப் பொருள் வழங்கல். நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது