பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா வெளிநாடு தப்பினார்..!!

டெல்லி: ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து புனே பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் வெளிநாடு தப்பிச் சென்றார். போலி ஆவணங்கள், போலிச் சான்றிதழ்கள் மூலம் பூஜா கேத்கர், ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்று தேர்வானது அம்பலமானது. விசாரணை தீவிரமடைந்த நிலையில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பூஜா கேத்கர் வெளிநாடு தப்பினார்.

Related posts

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்