டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்: 3 மாணவர்கள் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரால் 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு