ஐ-போனும்… ஆட்டோ டிரைவரும்…

புதுச்சேரி: புதுச்சேரி செட்டி தெரு- மிஷின் வீதி சந்திப்பில் உள்ள ஆட்டோவில் சென்ற நேபாளத்தை சேர்ந்த சுற்றுலா பெண் பயணி தனது ஐ-போனை தவறவிட்டு சென்றார். இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுனர் அவரை இறக்கிவிட்ட தங்கும் விடுதிக்கு சென்று, நேபாள பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி பேசி உள்ளார். அப்போது அவர் தான் ஊருக்கு கிளம்பி விட்டதாக கூறியுள்ளார். உடனே ஆட்டோ ஓட்டுனர், பேருந்து எங்கே செல்கிறது என்று கேட்டு விரட்டி சென்று ஐ-போனை ஒப்படைத்தார்.

Related posts

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்