ஐ.பெரியசாமி வழக்கு: மறு விசாரணைக்கு உத்தரவு

சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மார்ச் 28க்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது