I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று பதவியேற்றவுடன் முதலில் நீட் ரத்து: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று பதவியேற்றவுடன் முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அறந்தாங்கியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய பின் அமைச்சர் ரகுபதி பேசினார்.

Related posts

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!