புதுக்கோட்டை: I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று பதவியேற்றவுடன் முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அறந்தாங்கியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய பின் அமைச்சர் ரகுபதி பேசினார்.