நான் முதல்வன் திட்டத்தின் வேலை வாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் வேலை வாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் 70 பேருக்கு உதயநிதி பணி நியமன ஆணை வழங்கினார். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை பெற்று தருவதில் திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு