பணம் வைத்திருந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.பணத்தை கொண்டு வந்த பிடுகுராளாவை சேர்ந்த இருவரை கூடூரு ஊரக போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
பணம் வைத்திருந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.பணத்தை கொண்டு வந்த பிடுகுராளாவை சேர்ந்த இருவரை கூடூரு ஊரக போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.