ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 20 பேர் காயம்

தெலங்கானா: ஐதராபாத் ஓல்டு சிட்டி அருகே அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அடுக்குமாடி கட்டட கீழ் தளத்தில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ பரவியதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Related posts

தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி