“கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு

டெல்லி : இந்தியாவில் திருமண உறவில் ஏற்படும் பலவந்தமான பாலியல் உறவை குற்றமாக்கக் கோரிய மனுக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவை குற்றமாக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இதற்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி யானை பசிக்கு சோளப்பொறி: செல்வப்பெருந்தகை விமர்சனம்

ஜாபர் சேட் மீதான அனைத்து வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் தடை

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்