சென்னை திருவல்லிக்கேணியில் 3-வது கணவர் மணிவண்ணனை (26) தாலிக்கயிற்றால் இறுக்கி கொன்ற நாகம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு மதுபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மணிவண்ணனை நாகம்மாள் கொன்றுள்ளார். கொலை தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்