குடிபோதையில் 3-வது கணவனை கொன்றவர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் 3-வது கணவர் மணிவண்ணனை (26) தாலிக்கயிற்றால் இறுக்கி கொன்ற நாகம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு மதுபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மணிவண்ணனை நாகம்மாள் கொன்றுள்ளார். கொலை தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு