ஹவுராவில் இருந்து மும்பை சென்ற விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

ஜார்க்கண்ட்டின் சரைகேலா அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், அவ்வழியே வந்த ஹவுரா பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் பக்கவாட்டுப் பகுதியில் மோதியதால் 12பயணிகள் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் 14 பெட்டிகள் தடம்புரண்டன.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது