வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது

திருப்பூர்: வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 16 லட்சம் கொள்ளை வழக்கில் பெண் போலீசாரின் கணவர் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 29ம் தேதி இரவு கடைக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ஆயுதங்களை காட்டி ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்தனர்.

Related posts

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு