வீடுகளில் ஏற்றப்படும் தீபஒளி உலகில் தீமைகளை அகற்றி நன்மை பெருக வழி செய்யட்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

புதுச்சேரி: வீடுகளில் ஏற்றப்படும் தீபஒளி உலகில் தீமைகளை அகற்றி நன்மை பெருக வழி செய்யட்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீமையின் இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் நன்மையின் ஒளி வீசட்டும்; தீபத்திருநாள் வாழ்த்துகள் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து

அம்பானி வீட்டு திருமணத்தால் ஊழியர்களுக்கு Work From Home வழங்கிய IT நிறுவனங்கள்..!!

சீமான் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்.. சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச்சு உள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!!