ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

ஓசூர்: ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ. 12 லட்சம் குட்காவை கடத்திய ஓட்டுநர் சிவக்குமார், உதவியாளர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். குட்கா பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்