ஓசூர் அருகே சுற்றித்திரிந்த 2 காட்டு யானை

ஓசூர்: நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதி காட்டு யானைகள் உணவு தேடி கிராம பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிராம பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்

Related posts

ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

வார விடுமுறையை முன்னிட்டு செப்.20 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் தகவல்