ஓசூர் அருகே ஆம்னி வாகனத்தில் சென்ற விவசாயி வெட்டிக் கொலை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜூஜூவாடியில் ஆம்னி வாகனத்தில் சென்ற விவசாயி சிவராம் (55) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மிளகாய் பொடியை தூவி விவசாயி சிவராமை வெட்டிக் கொன்றனர்.

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு