ஒசூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

ஓசூர்: ஒசூர் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸ் கைது செய்தது. கணேஷ், சந்திரசேகர், கோகுலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார், 7 செல்போன்கள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தி.வி.க. கண்டனம்..!!

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை : அமைச்சர் சேகர்பாபு

வங்கதேசத்தில் நிலவும் பதற்றம்: முதற்கட்டமாக 49 தமிழக மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்