ஒசூரில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பு

ஓசூர்: ஒசூரில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 128 நாட்டுத் துப்பாக்கிகள், ஆட்சியர் முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்