ஒசூர் அருகே பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மத்திகுறி பகுதியில் பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

Related posts

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 818 கன அடியாக சரிவு..!!