ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்துள்ளது. தாழ்வான மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பால தொட்டனப்பள்ளியில் நேற்று இரவு வனத்துறையினர் 3 யானைகளை விரட்டியபோது யானை மீது மின்சாரம் பாய்ந்தது.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது