ஒசூர் அருகே சோதனைச்சாவடியில் ரூ.2.89 லட்சம் பறிமுதல்

ஒசூர்: நல்லூர் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒசூர் -பாகலூர் சாலையில் நல்லூர் பகுதியில் போக்குவரத்து துறை சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. வெளி மாநிலம் செல்லும், தமிழகம் வரும் வாகனங்களுக்கு கூடுதல் வரி வசூல் என்ற புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி