ஒசூர் அருகே பேருந்து, லாரி மோதி விபத்து

ஒசூர்; ஒசூர் அருகே அனுசோனை என்ற இடத்தில் டிப்பர் லாரி, தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரி மோதியது. விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழப்பு; தொழிற்சாலை ஊழியர்கள்
16 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 16 பேர், ஒசூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்