ஒசூர் அருகே மதுபோதையில் கணவனை அடித்துக் கொன்றவர் கைது..!!

ஒசூர்: ஒசூர் அருகே மதுபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததால் அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். தேன்கனி கோட்டை அருகே கலாகோபசந்திரம் கிராமத்தில் பாபிரெட்டி மனைவியிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு