ஒசூர்: ஒசூர் அருகே மதுபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததால் அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். தேன்கனி கோட்டை அருகே கலாகோபசந்திரம் கிராமத்தில் பாபிரெட்டி மனைவியிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
ஒசூர்: ஒசூர் அருகே மதுபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததால் அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். தேன்கனி கோட்டை அருகே கலாகோபசந்திரம் கிராமத்தில் பாபிரெட்டி மனைவியிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.