ஒசூர் அருகே சூளகிரியில் கற்களை அறுப்பதற்கான பிளேடு தயாரிக்கும் ஆலையில் ரூ.11 லட்சம் கொள்ளை

ஒசூர்: ஒசூர் அருகே சூளகிரியில் கற்களை அறுப்பதற்கான பிளேடு தயாரிக்கும் ஆலையில் ரூ.11 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். தொழிற்சாலையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரூ.11 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தொழிற்சாலை ஊழியர் அளித்த புகாரில் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா