ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் 30யானைகள் தஞ்சம்..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் 2வது நாளாக 30 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் சாணமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லவோ, கால்நடை மேய்ச்சலுக்கு செல்லவோ வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை