மருத்துவமனையில் பாலியல் தொல்லை :வார்டு பாய்க்கு 5 ஆண்டு சிறை

சென்னை : தந்தை அறுவை சிகிச்சையின்போது, அறையில் காத்திருந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வார்டு பாய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை வார்டு பாய்க்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அறையில் மகளை விட்டுச்சென்ற நிலையில், 48 வயதான வார்டு -பாய் வெங்கடேசன் பாலியல் தொல்லை அளித்ததாக 2017-ல் வழக்கு தொடரப்பட்டது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது