நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி உரை..!!

டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பகல் 12 மணிக்கு பேசவுள்ளார். மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று 2-ம் நாளாக விவாதம்நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி இன்று விவாதத்தை தொடங்கி வைக்கிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்