டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பகல் 12 மணிக்கு பேசவுள்ளார். மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று 2-ம் நாளாக விவாதம்நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி இன்று விவாதத்தை தொடங்கி வைக்கிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.