தேனீ கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு!!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் பகுதியில் தேனீ கொட்டியதில் சிறுவன் காரத்திக் கரிஷ் (6) உயிரிழந்தார். தேனீ கொட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்