தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பை ஆய்வு செய்யக்கோரிய வழக்கு 10ல் விசாரணை

டெல்லி : தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பைஆய்வு செய்யக்கோரிய வழக்கு 10ல் விசாரிக்கப்படுகிறது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்களை ஜூலை 10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட
அமர்வு மனுக்களை விசாரிக்கிறது.2023 அக்.17ல் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ
அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்