இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித்துறை அரசாணை

சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

தேசத்திற்கு தந்தைகள் கிடையாது; மகன்கள் உள்ளனர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு!!

சாதிவாரி கணக்கெடுப்பு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர்களின் மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்குக: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்