கோபிசெட்டிபாளையம் அருகே சின்ன வீரசங்கிலி கிராமத்தில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சின்ன வீரசங்கிலி கிராமத்தில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜீவானந்தம் என்பவரிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்