Latest குற்றம் செய்திகள் கோபிசெட்டிபாளையம் அருகே சின்ன வீரசங்கிலி கிராமத்தில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது! FrancisNovember 2, 2023, 6:01 pm0138 views ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சின்ன வீரசங்கிலி கிராமத்தில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜீவானந்தம் என்பவரிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.