வீட்டை சுற்றி நீர் சூழ்ந்ததால் சடலத்துடன் 3 நாட்கள் காத்திருந்த குடும்பத்தினர்

சென்னை : ஊரப்பாக்கத்தில் கனமழை காரணமாக வீட்டை சுற்றி நீர் சூழ்ந்ததால் சடலத்துடன் 3 நாட்கள் குடும்பத்தினர் காத்திருந்து உள்ளனர். வீட்டை சூழ்ந்த நீர் குறைந்தவுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா