Latest செய்திகள் தமிழகம் வீட்டை சுற்றி நீர் சூழ்ந்ததால் சடலத்துடன் 3 நாட்கள் காத்திருந்த குடும்பத்தினர் PorselviDecember 6, 2023, 12:46 pm0249 views சென்னை : ஊரப்பாக்கத்தில் கனமழை காரணமாக வீட்டை சுற்றி நீர் சூழ்ந்ததால் சடலத்துடன் 3 நாட்கள் குடும்பத்தினர் காத்திருந்து உள்ளனர். வீட்டை சூழ்ந்த நீர் குறைந்தவுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.