நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில வெடி விபத்து: 5 பேர் படுகாயம்

புதுக்கோட்டை: வெள்ளனூர் அருகே பூங்குடியில் நாட்டுவெடி தயாரிக்கும் இடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மணிப்பூரில் பயங்கர மோதல் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி: 5 மாவட்டங்களில் பந்த்

1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

ரயில் தண்டவாளத்தில் தீயணைக்கும் கருவி