பூவிருந்தவல்லியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

சென்னை: பூவிருந்தவல்லியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழைநீர் வடியாததால் 2 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்