ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர் வரத்து விநாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நீர் வரத்து 1.15 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்