ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கு வினாடிக்கு 54,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சலுகை விலையில் காய்கறிகள் விற்பனை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

மண்ணையும் வளப்படுத்துகிறது…மனதையும் வளப்படுத்துகிறது…இயற்கை விவசாயத்தால் பெருமிதம் கொள்ளும் பேராசிரியர்!

வேளாண் அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்பு மாதிரிப்பண்ணை!