ஹிஸ்புல் தஹிரிர் அமைப்பைச் சேர்ந்தவர் கைது..!!

பெங்களூர்: ஹிஸ்புல் தஹிரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அஜீஸ் அகமதுவை பெங்களூரு சர்வதேச விமானநிலையத்தில் என்.ஐ.ஏ. கைது செய்தது.

Related posts

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

மதுபோதையில் வாலிபர்கள் ரகளை போலீஸ்காரர் மீது தாக்குதல்: 8 பேர் கைது

இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது