ரியல் அறக்கட்டளை திட்ட மேலாளர் ரம்ஜான் மற்றும் களப்பணியாளர்கள் அசோக், ராஜலட்சுமி, முரளி, ஜெயகுமார், திருத்தணி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்புனர் பத்மாவதி, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், இந்திய சமுதாய நல நிறுவனத்தின் மாவட்ட வள மேலாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் ஏழுமலை, சிஎச்ஏடிவிடி களப்பணியாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.