இந்தியில் மேகாலயா ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு!!

ஷில்லாங் : மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகாலயா சட்டப்பேரவையில் பிப்ரவரி 16-ம் தேதி ஆளுநர் பாகு சவுகான் உரையாற்ற உள்ளார். ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றினால் அவரது உரையை
புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சியான வி.பி.பி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு