திருவள்ளூர்: இந்தியில் சட்டங்களை பெயர் மாற்றம் செய்யும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பொன்னேரியில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர்: இந்தியில் சட்டங்களை பெயர் மாற்றம் செய்யும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பொன்னேரியில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.