இந்தியில் சட்டங்கள் பெயர் மாற்றம்: ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

திருவள்ளூர்: இந்தியில் சட்டங்களை பெயர் மாற்றம் செய்யும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பொன்னேரியில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்