சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டதில்லை எனவும் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.