ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு: மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் இதற்கு முன் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டதில்லை எனவும் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!

வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்