இமாச்சலப்பிரதேசம் மண்டி அருகே ஏற்பட்ட மேக வெடிப்பால் சில நிமிடங்களில் பெருமழை கொட்டியது..!!

சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மண்டி அருகே துனாக்கில் ஏற்பட்ட மேக வெடிப்பால் சில நிமிடங்களில் பெருமழை கொட்டியது. துனாக்கில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு, சேற்றோடு மரக்கட்டைகள் அடித்துச் செல்லப்பட்டன.

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை