இமாச்சல பிரதேச இடைதேர்தல் காங். பொறுப்பாளர்கள் நியமனம்

சிம்லா: இமாச்சல் பிரதேச சட்ட பேரவையில் சுயேச்சை எம்எல்ஏக்களான ஆஷிஷ் சர்மா(ஹமீர்பூர்- தொகுதி),ஹோஷியார் சிங்(டெஹ்ரா-தொகுதி),கே.எல்.தாக்குர்(நாலாகர் – தொகுதி) ஆகியோர் கடந்த மார்ச் 22ம் தேதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அன்றைய தினமே பாஜவில் சேர்ந்தனர்.

காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10ல் இடைதேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 3 தொகுதி இடைதேர்தலுக்கு பொறுப்பாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.வேளாண்துறை அமைச்சர் சந்தர்குமார் , கல்வி அமைச்சர் ரோஹித் தாக்குர் ,தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ராஜேஷ் தர்மானி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி