வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஷிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஷிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.