இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு.. ஷிம்லாவில் பயங்கர நிலச்சரிவு

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஷிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!

எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!

இங்கிலாந்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னும் கரையொதுங்கும் 50 லட்சம் லெகோ பொம்மைகள்..!!