ஹிஜாவு நிறுவன நிர்வாகி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்..!!

சென்னை: ஹிஜாவு நிறுவன முக்கிய நிர்வாகி சவுந்தரராஜன் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையில் இயங்கி வரும் ஹிஜாவு நிறுவனம் 15% வட்டி தருவதாக சுமார் ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது. தலைமறைவான ஹிஜாவு இயக்குநர் அலெக்சாண்டர், முகவர்கள் உட்பட 15 பேருக்கு லுக்அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

Related posts

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு

ரூ.1 லட்சம் மிரட்டி வாங்கியதால் லோடுமேன் தற்கொலை; பாஜ நிர்வாகி கைது

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவம்; பணத்தாசையால் 2,000 லி. மெத்தனாலை பெட்ரோல் பங்கில் பதுக்கிய மாதேஷ்: சீல் வைப்பு