சென்னை: ஹிஜாவு நிறுவன முக்கிய நிர்வாகி சவுந்தரராஜன் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையில் இயங்கி வரும் ஹிஜாவு நிறுவனம் 15% வட்டி தருவதாக சுமார் ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது. தலைமறைவான ஹிஜாவு இயக்குநர் அலெக்சாண்டர், முகவர்கள் உட்பட 15 பேருக்கு லுக்அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.