நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின்..!!

சென்னை: நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது. டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து செப்.19-ல் கைது செய்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி