திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர் 8.4 செ.மீ., செய்யாறு 7.8 செ.மீ., போளூர் 6.2 செ.மீ., திருவண்ணாமலை 5.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெம்பாக்கம் 5.3 செ.மீ., ஆரணி 4.7 செ.மீ., சேத்துப்பட்டில் 3.7 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்